உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பொது இடங்களில் கோவில்: வருவாய் துறையினர் அளவீடு

நெல்லிக்குப்பம்: 

                 புறம்போக்கு இடங்களில் உள்ள கோவில்களை வருவாய் துறையினர் அளப்பதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு புறம்போக்கு இடங்களில் கட்டப் பட்டுள்ள கோவில்களை புகைப்படங்கள் எடுக்கவும். அந்த இடத்தை அளக்கவும் உத்தரவிட்டுள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியில் புறம் போக்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் களை வருவாய் துறையினர் அளந்து வருகின்றனர். கோவில்களை இடித்து விடுவார்களோ என பக்தர்களிடம் பீதி நிலவுகிறது. புறம்போக்கில் கட்டியுள்ள கோவில் இடங்களை அளந்து கோவில் பெயருக்கு பட்டா வழங்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior