உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி: 

                  மேட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுக்குப்பம் கிராமத்தில் குளத்தை ஆழப்படுத்தி படித்துறை அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் இரண்டு வாட்டர் டேங்கில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். மேட்டுக்குப் பம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, பானுமதி, ஜோதி, செல்வராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவீந் திரன், மாவட்ட தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் ஏழுமலை, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வாசு, துணை தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior