உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

சிறப்பு பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்

விருத்தாசலம்: 

                 மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் காது கேளாத மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10 வகுப்பு படித்த மாணவர்கள் செல்வமணி, சதீஷ், ஜான்பிரான்சிஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் நேற்று தேர்வு எழுதினர். தலைமை ஆசிரியர் மாயவேல், துறை அலுவலர் தெய்வமணி ஆகியோர் தேர்வு அறையை பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior