உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் திருட்டு

 கடலூர் : 

               வறுமை ஒழிப்பு சங்க அலுவலக பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                 விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் இயங்கி வருகிறது. சங்க செயலாளரான வளர்மதி (30) கடந்த 30ம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிக் கொண்டு வீட் டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைந்திருந்தது. அங்கு நிறுத்தியிருந்த சைக்கிள் மற்றும் பீரோவில் வைத் திருந்த 8 ஆயிரத்து 250 பணம் திருடு போயிருந்தது.  கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior