உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு கோரிக்கை

 பரங்கிப்பேட்டை : 
     
           பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத் திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து பரங்கிப் பேட்டை ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                நடந்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 10 மாவட்ட குடிநீர் திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டம் இடம் பெறவில்லை. அதனால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior