உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

கல்லூரி ஆண்டு விழா

 பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புனித அன்னாள் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு விழா நடந்தது.
               கல்லூரி நிர்வாகி வில்லிஜிஸ் தலைமை தாங்கினார்.  பேராசிரியர் அனிதா வரவேற்றார்.  ஹலன்சந்திரா, பாலிடெக்னிக் செயலர் ரெக்ஸி ஆகியோர்  முன்னிலை வகித்தாõர். சிறப்பு விருந்தினர் திருச்சி டி.ஐ.ஜி., அமல் ராஜ்  மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.  இதில்  நகராட்சி சேர்மன் பச்சையப்பன், பண்ருட்டி மின் வாரிய செயற் பொறியாளர் சண்முகம், விக் டோரியா, அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் முதல்வர் சவரிராஜ், டொமினிக் பள்ளி சேர்மன் ஆரோக்கியதாஸ், பனிக்கன்குப்பம் பங்கு தந்தை அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் டேனியல் அமிர்தராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior