உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

ஆண் கருத்தடை விழிப்புணர்வு

 சிதம்பரம் :

                    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நவீன தழும்பில்லாத ஆண் கருத்தடை முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் டாக்டர் லட்சுமி வரவேற்றார். இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார்.  பள்ளி நிர்வாகி செல்வராஜ், வட்டார விரிவாக்க அலுவலர் சதாசிவம் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர். முகாமில் வட்டார விரிவாக்க கல்வியாளர் விக்டோரியா, சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior