உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

மதம் மாற்ற முயன்றவர்கள் விரட்டியடிப்பு

கடலூர்: 

               கடலூர் அருகே கிராமத்திற்குள் ஜெபம் செய்ய முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கடலூர் அருகே உள்ள நாணமேடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிபதி கிருஷ்ணன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை  புதுச்சேரியிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் அதிபதி கிருஷ்ணன் வீட்டிற்குள் வந்து ஜெபம் செய்தும், வேறு சிலரை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் சிலர், அவர்களை விரட்டியடித்தனர்.  ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior