உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

 குறிஞ்சிப்பாடி : 

              சக்தி அறக்கட்டளை சார்பில் சுய உதவி குழுக் களுக்கு கடன் உதவி மற்றும் தையல், கம்ப் யூட்டர் பயிற்சி துவக்க விழா வடலூரில் நடந்தது.
 
                 அறக்கட்டளை தலை வர் சிவக்குமார் வரவேற்றார். வள்ளலார் குருகுலப் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித் தார். சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமை தாங்கி சக்தி அறக்கட்டளை சார் பில் 50 சுய உதவி குழுக் களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் வெங்கடேச பெருமாள், காங்., மாவட்ட செயலாளர் அன்பு, முன்னாள் பி.டி.ஓ., வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண் டனர். செல்வராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior