உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

தொழில் முனைவோருக்கான மூலிகை தொழில் பயிற்சி முகாம்


கடலூர் : 

             கடலூரில் மத்திய அரசு அங்கமான கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் தொழில் முனைவோருக்கான  மூலிகை தொழில் பயிற்சி முகாம்  மஞ்சக்குப்பம்  சுசான்லி மருத்துவமனையில் 29ம் தேதி துவங்குகிறது.
               கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் மூலிகை தொழில் பயிற்சி முகாம் ஏப்ரல் 27ம் முதல் மே 4ம் தேதி வரை  சுசான்லி மருத்துவ மனையில்  நடக்கிறது. பயிற்சியில்  100 விதமான மூலிகை  ஷாம்பு, முழுசாயம் தயாரிப்பது பற்றி  செயல் முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. முகாமில் 30 பேர் மட்டுமே  அனுமதிக்கபடுவார்கள்.  பயிற்சி முடித்தவர்ளுக்கு  ஹெர் பல் புரொடக்ஸ் மேக்கிங் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  மேலும்  விபரங்களுக்கு  9367622256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு  டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior