உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

தொழிற்சங்கத்திற்கு விருது

நெல்லிக்குப்பம்:

           நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்க விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் செயல்படும் தொழிற் சங் கங்களில் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்கத்துக்கான விருது வழங்கப்பட்டது.

                 சென்னையில் நடந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன், மேயர் சுப்ரமணியன் ஆகியோர் தொழிற் சங்க பொது செயலாளர் அரிகிருஷ்ணனிடம் வழங்கினர். ஆலை மேலாளர் தங்க திருப்பதி, இணை செயலாளர் வைத்தியநாதன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior