உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

தீயணைப்பு வீரர்களுக்கு முதல்வர் விருது


சேத்தியாத்தோப்பு:

                சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் தர்மலிங்கம், நவரத்தினம், அன்பழகன் ஆகியோரின் பணிகளை பாராட்டி தீயணைப்பு வீரர்களுக்கான முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது. விருது பெற்ற தீயணைப்பு வீரர்களை நிலைய அலுவலர் செந்தில்குமார், தீயணைப்பு படைவீரர் ஆனந்தன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior