உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

பண்ருட்டியில் பழவியாபாரி மீது தாக்குதல் மூவருக்கு வலை

பண்ருட்டி:

                       பழ வியாபாரியை தாக் கிய மூவரை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் முருகன்(32). இவர் காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் செக்கு மேட்டு தெரு ராஜா பழம் கேட்டார். பணம் கொடுத்தால் தருவதாக முருகன் கூறினார்.

                     இதில் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களான செக்குமேட்டு தெரு ஆனந்த், பங்களா தெரு ஸ்ரீதர் ஆகியோர் முருகனை தாக்கினார் .இதில் காயமடைந்த முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து ராஜா உள்ளிட்ட மூவரையும் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior