உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலி

பண்ருட்டி : 

                கர்ப்பிணி பெண் தீயில் கருகி இறந்தார். பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் நாகஜோதி மனைவி சிவகங்கா(23).  இவர்களுக்கு திவாஸ்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. தற் போது  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகங்கா தனது குழந்தை திவாசிற்கு கொடுப்பதற்காக பால் காய்ச்சினார். அப்போது அவரது சேலையில் தீ பரவியது. உடல் கருகிய சிவகங்காவை  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior