உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

ராஜ்ய விருது

நெய்வேலி: 

                  நெய்வேலி மாவட்ட சாரண, சாரணியருக்கான ராஜ்ய புரஷ்கார் வழங்கும் விழா நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள பி.பி.பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாரண மாணவ, மாணவியரின் பணிகளைப் பாராட்டி, 80 பேருக்கு ராஜ்ய புஷ்கார் விருதை வழங்கினார். விழாவுக்கு, என்எல்சி கல்வித்துறை செயலர் சுகுமார் தலைமை வகித்தார்.கூடுதல் முதன்மை மேலாளர் ஜோதிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். நெய்வேலி சாரண இயக்கத்தின் மாவட்டச் செயலர் சேகர் வரவேற்றார். சாரண ஆசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior