உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

திடீர் தீ விபத்து: ரூ. ஒரு லட்சம் சேதம்

நெல்லிக்குப்பம்:

             நெல்லிக்குப்பம் அருகே இரண்டு வீடுகள் எரிந்ததில் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. நெல்லிக் குப்பம் அடுத்த நத்தமேட்டை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது கூரைவீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

              அச்சமயம் காற்று வீசியதால் அருகில் இருந்த முத்து வீட்டிற் கும் தீ பரவியது. தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் இரண்டு வீடுகளில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior