உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

வேலைவாய்ப்பு முகாம்

ராமநத்தம்:

                 தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நடந்தது.இதில் திருச்சி குறிஞ்சி பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ஐ.எப்.இ.டி., மயிலாடுதுறை ஏ.வி.சி., திருச்சி எம்.ஐ.இ.டி., உள்ளிட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 306 பேர் கலந்து கொண்டனர். முகாமில் திருச்சி இன்போடெக், பெங்களூரு சாப்ட்வேர் நிறுவனங்கள் கலந்து கொண்டு 17 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பணி ஆணை வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior