உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

விழிப்புணர்வு முகாம்

நெய்வேலி:

            நெய்வேலி பயோனியர் தொண்டு நிறுவனம் சார்பில் தட்பவெப்பம் மாற்றம் குறித்த தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இம் முகாமை ஒட்டி மாணவ, மாணவியருக்கு இடையே கட்டுரை, பேச்சு, பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இம்முகாமின் நிறைவு நாளன்று பயோனியர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.எம்.கார்த்திக்கேயன் சிறப்புரை நிகழ்த்தினார்.  மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior