உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

பேராசிரியருக்கு விஷ்வகர்மா விருது

சிதம்பரம்:

               பேராசியர் ரகுநாத்துக்கு விஷ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக கட்டட அமைப்பியல் துறைபேராசிரியர் ரகுநாத்தின் ஆய்வு  நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் இந்திய திட்டகுழு இந்த விருதை வழங்கியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior