உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

மீனவர்களுக்கு அடையாள அட்டை

கிள்ளை:

           மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. மாவட்ட மீன் வளத்துறை சார்பில் கடலில் மீன் பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க புகைப் படம் எடுக்கும் பணி கிள்ளை மீனவர் காலனி சமுதாயக் கூடத்தில் நடந்தது.கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகோபால், பொரு ளாளர் அருணகிரி முன்னிலையில் 350 மீனவர்களுக்கு நேற்று புகைப் படம் எடுக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior