உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

ள்ளை பகுதியில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

கிள்ளை :

             கிள்ளை பகுதியில் 916 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அடை யாள அட்டை வழங்கப் பட்டது.

           நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் வரவேற்றார். மீனவர் நல வாரிய உறுப் பினர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சாரங்கபாணி, செயல் அலுவலர் கலியபெருமாள் முன் னிலை வகித்தனர். கிள்ளை சேர்மன் ரவிச் சந்திரன் பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் பரமதயாளன், கவுன்சிலர்கள் சங்கர், கலா, கற்பனைசெல்வம், பரங்கிப் பேட்டை வட்டார காங்., தலைவர் மதியழகன், தி.மு.க., நிர்வாகிகள் நீதிமணி, மலையரசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior