உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

கலந்தாய்வு கூட்டம்

சிறுபாக்கம் :

                நல்லூர் ஒன்றியத் தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 26 ஊராட்சிகளில் கட்டப் பட்டுள்ள நூலகங்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் சேகர் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் செல்லப்பெருமாள் புதிய நூலகத்தின் செயல்பாடுகள், நூல்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், கிராமப்புற மாணவர்கள் நாளிதழ் கள், சிறந்த நூல்களை படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒப்புவித் தல், வரைபடங்களில் முக்கிய இடங்களை கண்டறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கிட அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், நூலகர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior