உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

நினைவாற்றல் பேச்சு போட்டி

கடலூர் :

             கடலூர் குண்டு உப்பலவாடி ஊராட்சியில்  அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் பேச்சு போட்டி மற்றும் நினைவாற்றல் போட்டிகள் நடந்தது. ஊராட்சி தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெகநதான் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேற் பார்வையாளர் ஞானம் வரவேற்றார். பேச்சு போட்டி மற்றும் கவிதை போட்டி, நினைவாற்றல் போட்டியில்  பங்கேற்று  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்  வழங்கப்பட்டது. பயிற்சி ஆசிரியர் பாலாஜி, பாக்கியலட் சுமி, சத்தியபிரியா, அனிதா, நூலகர் ராஜராம் பங்கேற்றனர்.  கோதண்டபாணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior