உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

மருத்துவ முகாம்

பண்ருட்டி :

       அண்ணாகிராமத்தில் வருமுன் காப்போம் மருத் துவ முகாம் நடந்தது.
 ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் சக்கரத்தாழ்வார் தலைமை தாங்கினார்.  டாக்டர் அறிவொளி வரவேற்றார். எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில் டாக்டர்கள் விஜயசந்திரன், பரிமேலழகன், சங்கரி உள்ளிட்ட குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். முகாமில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், பி.டி.ஒ., தமிழரசி,  தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி, வி.ஏ.ஒ., பக் கிரி,மேல்குமாரமங்கலம் ஊராட்சி தலைவர் ராஜசேகர், கருணாமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior