உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

லட்சார்ச்சனை

நெல்லிக்குப்பம் :

               நெல்லிக்குப்பம் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை நடந்தது.
நெல்லிக்குப்பம் கிளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ரத்தினம் தெரு விநாயகர் கோவிலில் லட்சார்ச் சனை நடந் தது. கணபதி ஹோமம், புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகளை வைத்து யாகம் நடந்தது. விநாயகருக்கு பல்வேறு பொருட் களான அபிஷேகம் முடிந்து 108 சங்குகளில் இருந்த புனித நீரால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

                          கடலூர் மஞ்சக்குப்பம் சபரிகிரீசு சத் சங்கம் கணேசன் தலைமையில் ஐயப்பனுக்கு மலர்களால் லட் சார்ச்சனை செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். செயலாளர் ராஜேந்திரன், தனசேகரன், ரவிக்குமார், வைத்தி, வெங்கடேசன், ராதா, சண் முகம், சிவகுருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior