உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

இந்திய குழந்தைகள் நலச்சங்க கருத்தரங்கு

கடலூர் : 

           குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் கடலூரில் நடந்தது.

      இந்திய குழந்தைகள் நலச் சங்கம் மற்றும் சைல்டு லைன்1098-ன் சார் பில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு குழந்தை பாதுகாப்பு மற் றும் உரிமைகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நேற்று கடலூர் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட குற்றப் பதிவேடு துறை டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய குழந்தைகள் நலச்சங்க உறுப்பினர் பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்றார். சங்க செயலாளர் வக்கீல் அருளப்பன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார். சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior