உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

பயிற்சி முகாம்

கிள்ளை :

             சிதம்பரம் அருகே  நக் கரவந்தன்குடியில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நெல் விதை கிராமத் திட்டத் தின் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டது. சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடியில் வேளாண்துறை சார்பில் நடந்த பயிற்சி முகாமில்  ஊராட்சித் தலைவர் குலசேகர் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் விஜயா வரவேற்றார். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜராஜசோழன் ஆலோசனைகள் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior