உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

வடலூர் பேரூராட்சியில் இலவச 'டிவி' வழங்கல்

குறிஞ்சிப்பாடி :

             வடலூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்டமாக 5,300 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங் கப்பட்டது.

                விழாவிற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித் தார். வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன் வரவேற்றார். விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் 5,300 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' களை வழங்கினார். விழாவில் வருவாய்த் துறை செயலர் தனவேல், ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் சிவக்குமார், வள்ளலார் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior