உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

தியாகிகள் நினைவு தினம்

சிதம்பரம் :

               சிதம்பரத்தில் தமிழ் மாநில விவசாய சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டது. சிதம்பரம் கஞ்சித் தொட்டி அருகில் நடந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க வட் டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆதிமூலம், குமார் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior