உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

தியாகிகள் நினைவு தினம்

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலில் மா.கம்யூ., சார் பில் கீழ்வெண்மணி நினைவு தினம் அனுஷ் டிக்கப் பட்டது.

                மா.கம்யூ.,  நகர குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் இளங்கோவன், வட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கம், நகர் குழு உறுப்பினர்கள் நீலமேகன், தனபால், காளிதாஸ், விமல் கண்ணன், மணிகண்டன் உட்பட பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவிலில் 1983ம் ஆண்டு நிறுவப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக பராமறிப்பு இல்லாமல் உடைந்துள்ள அம்பேத்கர் சிலையை சீரமைத்து, பாதுகாக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior