உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

ஜே.சி., நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சிதம்பரம் :

               சிதம்பரம் ஜூனியர் சேம்பர் கோல்டன் ரூப் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

           சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் புதிய தலைவர் திருமாவளவனுக்கு முன் னாள் தலைவர் அமிர்தநடராஜன் பதவி பிரமானம் செய்து வைத்தார். பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், மத்திய அரசு வக்கீல் வேல்முருகன், முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் தேசிய இயக்குனர் ராமன் பேசினர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் வெங் கடேஷ், செயலாளர் சரவணகுமார், முன் னாள் தலைவர்கள் சிவக்குமார், கல்யாணராமன், குமார், ஆறுமுகம்,  நீலகண்டன், தியாகராசன், சின்னையன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior