உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் தானிய சேமிப்பு கலன்

கடலூர் : 

                தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தானிய சேமிப்பு கலன் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

            தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் வட்டார விவசாயிகளுக்கு ஒரு டன் மற்றும் அரை டன் தானிய சேமிப்பு கலன்கள் 50 சதவீத மானியத்தில் வழங் கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம்பாக்கம் வேளாண் விரிவாக்க மையங்கள் அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior