உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா

விருத்தாசலம் :

                விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

                 விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த விருத்தாசலம் பெண்கள் பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு பாராட்டு விழா நடந்தது. வேலூர் கோட்ட வணிக மேலாளர் முத்துவேல் தலைமை தாங்கி மாணவி சிவரஞ்சனிக்கு பரிசு வழங்கி பேசினார். கிளை மேலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தொழுதூர் கிளை மேலாளர் துரைராஜ் வரவேற்றார். நிகழ்ச் சியில் எல்.ஐ.சி., முகவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior