உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டியில் வணிக வரித்துறை வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி : 

               பண்ருட்டியில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

             நகர வணிகவரித்துறை உதவி ஆணையர் பிரபுலிங்கம் தலைமை தாங்கினார். வணிகவரி அலுவலர் ராஜேஸ்வரி முன் னிலை வகித்தார். கூட்டத்தில் வணிகவரித் துறை சார்பில் இணைப்பு படிவம் 1ல் பில் எண், தேதி சேர்த்தல் குறித்தும், வியாபாரிகள் அனைவரும் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான்) வரும் ஜூலை 18ம் தேதிக்குள் எடுக்க வேண்டும். வரி பாக்கி செலுத்துவதற்கு சமாதான திட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசினர். கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மதன்சந்த், சுரேஷ், உதவி வணிக அலுவலர்கள் சந்திரபோஸ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior