உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் அமைக்க மரங்கள் அகற்றம்

கடலூர் : 

           கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் போடுவதற்காக நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

                கடலூர் - விருத்தாசலம் சாலையில் கண்ணாரப்பேட்டை அருகே காரைக்காடு செல்லும் வழியில் உள்ள விளை நிலத்தில் 'பிளாட்' போடும் பணியில் தனியார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிளாட்டிற்கு செல்வதற்கு வழி வேண்டும் என்பதால் சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட பனை உள் ளிட்ட பல்வேறு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior