உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா

விருத்தாசலம் : 

             சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா நடந்தது.

                விருத்தாசலம் அடுத்த சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங் கும் விழா நடந்தது. திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். அணித் தலைவர் முத்துவேல் முன்னிலை வகித் தார். ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி வரவேற் றார். சிறுமங்கலம், ஆதமங்கலம், எ.அகரம், வரம்பனூர், நரசிங்கமங்கலம், மருதத்தூர் ஊராட்சி தலைவர்கள் செல்வி, காந்தி குணசேகரன், பரமசிவம், கதிர்வேல், சாந் தாயி, சிவகாமி ஆகியோருக்கு ஊக்க நிதி வழங்கப்பட்டது. நாராயணசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior