உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

விருத்​தா​ச​லத்​தில் காலா​வதி உண​வுப் பொருள்​கள் பறி​மு​தல்

விருத்​தா​ச​லம்:

              விருத்​தா​ச​லத்​தில் இரண்​டா​வது நாளாக காலா​வதி உண​வுப் பொருள்களை நக​ராட்சி அலு​வ​லர்​கள் பறி​மு​தல் செய்​த​னர்.​ வி​ருத்​தா​ச​லம் கடை​வீதி முல்​லாத்​தோட்​டம் பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் நக​ராட்சி துப்​பு​ரவு ஆய்வாளர் பர​ம​சி​வம் தலை​மை​யில் மேற்​கொண்ட ஆய்​வில்,​​ தகுதி நாள் முடிந்த மற்றும் தேதி,​​ முத்​தி​ரை​யி​டப்​ப​டாத 20 மூட்டை குடி​நீர் பாக்​கெட்​டு​கள் பறி​மு​தல் செய்​யப்​பட்​டன.​ மேலும் தேதி மற்​றும் முத்​தி​ரை​யில்​லாத உலர் பழங்​க​ளும் கைப்​பற்​றப்​பட்​டன.​ இனி காலா​வ​தி​யான பொருள்​களை விற்​பனை செய்​தால் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என துப்​பு​ரவு அலு​வ​லர் பர​ம​சி​வம் எச்​ச​ரித்​தார்.​ ஆய்​வின்​போது துப்​பு​ரவு ஆய்​வா​ளர்​கள் சிவப்​பி​ர​கா​சம்,​​ ராஜ்​கு​மார்,​​ பால​மு​ரு​கன்,​​ துப்​பு​ரவு மேற்​பார்​வை​யா​ளர்​கள் முத்​த​மி​ழன்,​​ ஆறு​மு​கம்,​​ செல்​வம்,​​ சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior