உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி ராஜாஜி சாலையில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

              பண்ருட்டி ராஜாஜி சாலை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தியுள்ளனர். ஆட்டோக்களை நிறுத்துவதற்கென பஸ் நிலையம், சக்தி ஐ.டி.ஐ., ராஜாஜி சாலையில் டெலிபோன் அலுவலகம் செல்லும் வழி ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ராஜாஜி சாலை, சென்னை சாலையில் நீண்ட வரிசையில் 20 ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி கடை வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior