உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பு விடுபட்டவர்கள் முறையீடு செய்யலாம்

விருத்தாசலம் :

            'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம்.

இதுகுறித்து விருத்தாசலம் பி.டி.ஓ.,க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                  கான்கிரீட்' வீடு திட்டத் தின் கீழ் கணக்கெடுப்பு பணி முடிவுற்ற கிராமங்களில் கூரை வீட்டில் குடியிருப்பவர்களின் வீடுகள் கணக்கெடுப்பில் விடுபட் டிருந்தால் பி.டி.ஓ., விடம் அல்லது பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையீடு விண்ணப்பம் அளிக்கலாம். வரும் 15 ம் தேதிக்குள் முறையீடு விண்ணப்பங்களை அளிக்கவேண் டும் என தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior