கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பத்தை அளிக்க திங்கள்கிழமை (மே 31) கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பம், திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின்...
பந்தை பவுண்டரிக்கு விளாசுகிறார் விராட் கோலி. பந்தை சிக்ஸருக்கு விளாசும் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா. புலவாயோ (ஜிம்பாப்வே): ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்...
வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எந்திரங்கள் மூலமாக இனி ஒரேநாளில் ரூ 1 லட்சம் வரை எடுக்கலாம். அதேபோல் தங்களது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ 1.25 லட்சம் வரை ஒரேநாளில் ஷாப்பிங் செய்யலாம்...
மதுரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்கான திறந்தவெளி தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலை, சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான ஏப்ரல் 2010-ம் ஆண்டுக்கான அல்பருவத் தேர்வுகள் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளன.
இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப...
Respite from heat: A scene at the beach in Cuddalore on Sunday.
CUDDALORE:
A large number of people thronged the Silver Beach here seeking respite from the intense heat on Sunday.
The number of holiday-makers...
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில்(இக்னோ) பருவத்தேர்வு நாளை துவங்குகிறது.
பல்கலை மண்டல இயக்குனர் சண்முகம் அறிக்கை:
பல்வேறு நாடுகளில் 753 மையங்கள், சிறைகளில் 21 மையங்கள் மற்றும் 51 இக்னோ கூட்டமைப்பு மையங்களில் தேர்வு நடக்கிறது....
கடலூர் : தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை 106 டிகிரி வெயில் பதிவானது.6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. மற்ற இடங்களில் பதிவான வெயில் அளவு (பாரன்ஹீட்டில்): வேலூர் 103திருச்சி 103கோவை 102சென்னை 102மதுரை 101
&nb...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 82 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். சமையல் கேûஸ தவறாக வணிக நோக்கில் பயன்படுத்துவோர் பற்றி தகவல் தெரிந்தால், தொலைபேசி எண் 04142- 230223 மற்றும் செல்ஃபோன் எண் 9445000209 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும்...
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசுத் தேர்வு வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில், கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு மே 27-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வு ஜூன் 9-ம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வில் விருத்தாசலம் சுற்று...
சிதம்பரம்:
சிதம்பரத்தில் அனைத்து அரிமா சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், அனைத்து சங்கங்களும் இணைந்து சிதம்பரம் நகரில் மின் மயானம் அமைப்பது, அனைத்து சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவது, பள்ளிகளில் சேவை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
...
நெய்வேலி:
ஊதியமாற்று ஒப்பந்தத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் திங்கள்கிழமை ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கவிருப்பதாக தொமுச அலுவலகச் செயலர் எ.காத்தவராயன் தெரிவித்தார்.
என்எல்சி தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின்...
CUDDALORE:
As many as 82 LPG cylinders meant for domestic use were seized from commercial establishments in the last few days, according to P. Seetharaman, Collector.
In a statement released here, he said that to streamline the LPG refill supply and prevent any possible misuse of refills,...
CUDDALORE:
The Viduthalai Vengaigal, a fishermen's outfit, has urged the Union and State governments to sanction a compensation of Rs. 5 lakh each to the families of over 500 Tamil Nadu fishermen who were killed by the Sri Lankan Navy and also government jobs for their wards. A resolution was adopted at the birth anniversary celebration of Singaravelar, a social reformist,...
விருத்தாசலம்:
பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த ஆலோசனை முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை கல்வி நிறுவனம் மற்றும் சமூக நல சங்கம் சார்பில் நடந்த இந்த முகாமிற்கு சமூக நல சங்க தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பொறியாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.முகாமில் ஆலோசகர்கள் ஜீவலதா,...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் 63 ஆயிரத்து 43 மாணவ,மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படுகிறதது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மாநில பாடத் திட்டமும், தனியார் பள்ளிகளில் மெட்ரிக் பாட திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது....
கடலூர்:
கல்வி கட்டண குறைப்பை அனைத்து பள் ளகளிலும் அமல்படுத்திட இளைஞர் காங்.,கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் காங்., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத் திற்கு கடலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் வனிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், சட்டசபை தொகுதி...
கடலூர்:
குடிநீரில் கழிவு நீர் கலந்து நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கழிவு நீர் கலந்து காலரா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கீழ் கண்டவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
...
பண்ருட்டி:
பண்ருட்டி நகர பகுதியின் நகராட்சி அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பு :-
...
கடலூர்:
குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். வர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
கராத்தே மாணவர்களுக்கு "பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:
...
விருத்தாசலம் :
விருத்தாசலம் அருகே நேற்று மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; மின்னல் தாக்கியதில் மாணவி இறந்தார்; மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததில் கிராமமே இருளில் மூழ்கியது. கடலூர் மாவட்டம்...
கடலூர் :
கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயித்த போதிலும் தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ...
கடலூர்:
விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் வி.இ.டி., எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர் மணிவேல் 480, பாரதி 473, அகரமுதல்வன் 471 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கார்த்திகேயன் பஸ் உரிமையாளர் ரவீந்திரன், பழனியப்பா ஜூவல்லரி உரிமையாளர் கோபால் ஆகியோர் இணைந்து தங்க...
புவனகிரி:
புவனகிரியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் இலவச நாடி மருத்துவ முகாம் நடந்தது. புவனகிரியில் இறைவழி மருத்துவ ஆராய்ச்சி அருட்பெருஞ்ஜோதி மருத்துவ மையம் மற்றும் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் இணைந்து முதல் முறையாக இலவச நாடி மருத்துவ முகாம் நடந் தது. புவனகிரியை சுற்றியுள்ள பெருமாத்தூர், பூதவராயன்பேட்டை, அழிச்சிக்குடி,...
சிதம்பரம்:
தேவையில்லாத திட்டங்களை கொண்டுவந்து தமிழக மக்களை கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசினார். தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட பிரதிநிதி மணிவேலன், சின்னக் கடைத் தெருவில் வார்டு...
சிதம்பரம்:
சிவன் கோவில் குளம் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே 9 ஏக்கர் பரப்பளவில் விஸ்தாரமான குளம் உள்ளது. சுண்ணாம்பு குளம் என்று அழைக்கப்படும் இக்குளம் உடையார்குடி அனந்தீஸ்வரன் கோவில் குளமாகும். புனித குளம் தற்போது துர்நாற்றம் வீசும்...
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டுவதை தடுக்க அரசுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவன தலைவர் மணிவண்ணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
...
கடலூர்:
கடலூர் நகராட்சி சுகாதார அதிகாரி பணியிடம் காலியாக உள்ளதால் கடலூரில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் சுகாதார அதிகாரியாக இருந்தவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த பணியிடம் காலியாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ளதால். சுகாதார அதிகாரியின் கீழ் இயங்கும்...
பரங்கிப்பேட்டை
நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியகோஷ்டி வாய்க்காலுக்கு திருப்பிவிட கலெக்டருக்கு ஊராட்சி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றியம், அரியகோஷ்டி ஊராட்சி தலைவர் கஸ்தூரி ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு:
...
பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழைய மருத்துவமனையில் முதல் மாடியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டுகளில்...
கடலூர்:
தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறையில் 30 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வகத்துறை ஊழியர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நேற்று கடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடந்தது....
புவனகிரி:
கடலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என சமாஜ்வாடி மாவட்ட மாணவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சமாஜ்வாடி கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட மாணவர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில்...
கடலூர்:
ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. ரோலர் ஸ்கேட்டிங் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் மே 1ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டரங்கு மற்றும் சில்வர் பீச்சில் நடந்தது. இதில் 44 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு விழா நேற்று முன்...
Getting a passport will soon be easy with the government opening 'Passport Seva Kendras' (PSK) in 77 centres across the country in a year. The first such PSK will be inaugurated in Bangalore on Friday followed by six others by June. One will be a pilot project for three months after which such kiosks will be opened all over the country.
...
சிதம்பரம்:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மையத்தில் பதிவுசெய்ய மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே முகாமில் பதிவு செய்ய தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும்...
கடலூர்:
கடலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம் சனிக்கிழமை கடலூரில் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். சமையல் எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது...
கடலூர்:
45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 29) காலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தும் பெரிய படகுகள்...
கடலூர்: அக்னி நட்சத்திரம் (கத்திரிவெயில்) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரைக் குளிர்விக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.கடந்த 14 நாள்களாக வாட்டி வதைத்த,...
இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை...
பி.இ., பி.டெக்., படிப்புகளின் 8-ம் பருவ (ஏப்ரல், மே) தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் 4-ம் ஆண்டு படித்த பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு கடந்த ஏப்ரலில் பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன....
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வெள்ளிக்கிழமை, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவை ஆவலுடன் பார்க்கும் மா சென்னை:
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புப்...
கடலூர் தேவனாம்பட்டினத்தில் படகுகளை நிறுத்த முடியாத அளவுக்கு, தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு. கடலூர்:
கடலூரில் தொடர்ந்து கடல் அரிப்பு நீடிப்பதால்,...
சிதம்பரம்:
சிதம்பரம் தனலட்சுமி வங்கி கிளையில் நகைக்கடன் சேவை மற்றும் ஏடிஎம் மையம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.கிளை மேலாளர் மகேஷ் பத்மநாபன் வரவேற்றார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.குமார் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து நகைக்கடன் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் வர்த்தக சங்க பொருளாளர் மூசா, எம்.எஸ்.வைத்தியலிங்கம்,...
CUDDALORE:
Thousands of students who successfully completed Plus-Two examinations are flocking the employment office here every day for enrollment. The rush is expected to continue through June and July.
The enrollment session begins at 8 a.m. goes beyond the closing time, till the...
CUDDALORE:
Collector P. Seetharaman inaugurated new buildings of Dhaya, a special school, built at a cost of Rs.10 lakh here on Thursday. The State government had provided Rs.5 lakh for the construction, and the remaining mobilised through public contributions. Mr. Seetharaman said that of 28,097 differently abled persons identified in Cuddalore...
கடலூர் :
தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரிக்கான சான்று பெற கால அவகாசம் வேண்டியுள்ளதால், பொறியியல் கல் லூரி சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக் கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணா பல்லைக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது....
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். கடலூர் வன்னியர்பாளையம் தனபாக்கியம் நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான "தயா' பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கடலூர் கல்வி கழக தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்திரா சீனிவாசன்...