கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணிக்கு கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. அந்தமான், ஒரிசா போன்ற இடங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றி உடனடி தகவல் வரவில்லை. அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள தீவுகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. மக்கள்...
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம்...
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பொருளாதாரப் பிரிவு சார்பில் "முதுமையில் ஏற்படும் பொருளாதார தாக்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். பொருளியல் பிரிவுத் தலைவர் டி.நமசிவாயம் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 5 வேளாண் சேவை மையங்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் 100 வேளாண் சேவை மையங்களை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பம், பி.முட்லூர்,...
கடலுர்:
ஓய்வூதியர்கள் அனைவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் பா.வெங்கடேசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
...
பண்ருட்டி:
பண்ருட்டி காவல் சரகத்தில் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய பகுதிகளை, கோவையைச் சேர்ந்த மத்திய அதிரடிப் படையினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். கோவையைச் சேர்ந்த 105-வது பட்டாலியன் பி கம்பெனியைச் சேர்ந்த உதவி ஆணையர் என்.சுனில்குமார், இன்ஸ்பெக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அதிரடிப் படையினர் 60 பேர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு...
நெய்வேலி:
மருந்து கடைகளில் பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி இந்திரா நகரில் திங்கள்கிழமை நடந்த அப்பல்லோ மருத்துவமனையின் தகவல் மையத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், அங்கு கூறியது:
...
கடலூர் :
கடலூர் சேவை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றியதால், அங்கு தங்கி படித்து வரும் 600க்கும் மேற் பட்ட ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிப்பதோடு, அவர்களின் சுதந் திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் அரசு சேவை இல்லம் இயங்கி வருகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்கள்,...
கடலூர் :
போலி இருமல் மருந்து விற்பனை செய்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவர் அதே பகுதியில் செல்வவிநாயகர் ஏஜென்சி என்ற பெயரில் மருந்து மொத்த...
ராமநத்தம் :
ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, புலிகரம்பலூர் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உடல்நலக் கல்வி குறித்த பயிற்சி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு புலிகரம்பலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் செங்குட்டுவன், ஜெயந்தி, பாலாஜிராவ் முன்னிலை வகித்தனர்....
குறிஞ்சிப்பாடி :
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் 75 விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா சென்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் (ஆத்மா) கீழ் விவசாயிகள் 75 பேர் வட்டார அமைப்பாளர் அசோகன் தலைமையில் சுற்றுலா சென்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று...
கடலூர்:
பென்னாகரம் இடைத்தேர்தல் வெற்றியை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து கடலூர் தி.மு.க., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் சேர்மன் தங்கராசு, நகர தலைவர் நாராயணன்,...
சிதம்பரம் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலவிடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி சிதம்பரத்தில் துவங்கியது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சி.முட் லூர் கல்லூரியில் படிக்கும்...
ஸ்ரீமுஷ்ணம் :
மேலாண்மை தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவரது மகன் சதன்பாபு கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் அகில இந்திய அளவில் நடந்த மேலாண்மை தேர்வில் முதலிடம் பெற்று தங் கப்பதக்கம் பெற்றார்....
கடலூர் :
அரசுத்தேர்வுகள் துறையில் 14 ஆண்டாக பணியாற்றி வரும் பிரிவு எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்ய துணை முதல்வருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறையில் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக கடலூர் மண்டலத்தில் 9 பேரும், வேலூர் மண்டலத்தில் 8 பேரும், தினக் கூலி பணியாளர்கள் 6 பேரும், சென்னை தலைமையகத்தில் 6 பேரும் பணியாற்றி வருகின்றனர்....
சின்னசேலம் :
சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் நடந்து வரும் பணிகளை சென்னை மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு செய்தார்.சின்னசேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை சென்னை மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலக தனித் துணை ஆட்சியர் ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். முகாம் தலைவர் மோகன் வரவேற்றார். முகாமில் நடந்து...
கடலூர் :
கடந்த 10 ஆண்டுகளாக இருந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் புதிய உர மானிய கொள்கையாக மாற்றம் அடைவதால் ஏற்படும் விலையேற்றம் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம்...
நெல்லிக்குப்பம் :
கீழ்அருங்குணம் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்படுத்தாமல் பாழாகி வருகிறது.
தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. சுய உதவிக்குழு பெண்கள் சந்தித்து பேச இடவசதியில்லாமல்...
பண்ருட்டி :
பண்ருட்டி நகரம், கிராமப்புற பகுதியில் மின்நிறுத்தம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
பண்ருட்டி கிராமப்புற மின்பாதையில் மும்முனை மின்சாரம் முதல் பிரிவிற்கு காலை 6 மணி முதல் 12 மணிவரையிலும் இரவில் 3 மணி முதல் 6 மணிவரை வழங்கப்படும்....
கடலூர் :
கடலூரில், சொத்து மற்றும் குடிநீர் வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய, நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு வேறு முகவரிக்கு மாற்றி குளறுபடி செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(45). இவர், தெற்கு கவரத்தெருவில் அருள்ஜோதி...
சிதம்பரம் :
குமராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய...
நெல்லிக்குப்பம்:
நெகாப்பீடு திட்ட கணக் கெடுப்பதில் பெயர் விடுபட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சியில் காப்பீடு திட்ட கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி தலைவரின் ஆதரவாளரான சேட்டு செய்தார். அதில் பனங்காட்டு காலனியை...
திட்டக்குடி :
கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
பெண்ணாடம் அடுத்த இறையூர் கிளை பஞ்சாப் நேஷனல் வங்கி எதிரில் கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் பயனாளிகள் குடும்பத்துடன்...
கடலூர் :
கடலூர் அம்பேத்கர் நகரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடலூர் நகாரட்சி 31வது வார்டு அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 26ம் தேதி அம்பேத் கர் நகரில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால்...
பண்ருட்டி :
பண்ருட்டியில் பூட்டிய இரண்டு வீடுகளின் கதவை உடைத்து ஒரு லட்சம் மதிப்பு தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தமிழரசி(50). சத்துணவு அமைப்பாளரான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் அகிலா வீட்டிற்கு சென்றார்....
கடலூர் :
மாலை வரை காத்திருந்தும் மண்ணெண்ணெய் வழங்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். கடலூர் பீச் ரோட்டில் சரவணபவா கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தின் மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இதன் மூலம் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளின் கட்டுப்பாட்டில்...
கடலூர் :
குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜகோபல் முன்னிலை வகித்தார். பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வணங்காமுடி வாழ்த்துரை வழங்கினார். உடற் கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகளில்...
!--
--> தர்மபுரி:
பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் வெற்றி வெற்றார். இன்பசேகரன் பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரனை விட 36,424 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றின்...
here are presently over a million animal species upon planet earth.
The reptiles have 6,000 species crawling in their habitats; and more are discovered each year.
There are over 70,000 types of spiders spinning their webs in the world.
Well, there are 3,000 kinds of lice. Yes, it is the lice we are prone to get due to lack of hair hygiene.
This is a mind-boggling fact – for each of the 600 million people there is...
CUDDALORE:
A builder here was remanded to judicial custody on Monday on the charges of forging documents in the construction of permanent houses for the tsunami-affected people.
Deputy Superintendent of Police G. Stalin told presspersons that the forgery had come to light following a complaint lodged by Srinivasan,...
திட்டக்குடி :
திட்டக்குடி பகுதிகளில் மான்கள் இறப்பதை தடுத்திட காட்டை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம் ராமநத்தம், சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் நாங்கூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான...
நெய்வேலி :
நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு...
சிதம்பரம் :
இளைஞர் காங்., தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியை வாசன் அணியும், புவனகிரியை ப.சிதம்பரம் அணியும் கைப்பற்றியது. சிதம்பரம், புவனகிரி சட்டசபை தொகுதிகளுக்கான இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் சிதம்பரத்தில் நடந்தது. அதில் சிதம்பரம் தொகுதியில் வாசன் அணி சார்பில் போட்டியிட்ட ரஜினிகாந்த்தும், புவனகிரி தொகுதியில் ப.சிதம்பரம் அணியை...
சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், காலவரையற்ற விடுமுறை விடப் பட்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரியில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த இரண்டாம் ஆண்டு மாண வர் கவுதம்குமார், கடந்த மாதம் 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார்....
சிதம்பரம் : இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு சிதம்பரத்தில் நடந்தது. இந்திய மருத்துவ கழக சிதம்பரம் கிளை, போர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான இதய நோய் (மாரடைப்பு) குறித்த கருத்தரங்கை நடத்தியது. மருத்துவ கழக கிளை தலைவர் வெற்றி வீரமணி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்....
சிதம்பரம் : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது. தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், ...
பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்த 50 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்புகள் கட்டித் தராததால் தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் கட்டித்தர கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அங் காளம்மன் கோவில் தெரு பகுதி கடந்த...
பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாமை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம் ஷாதி மகாலில் நடந்தது. பு.முட் லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் தலைமை தாங்கினார். புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார...
விருத்தாசலம் : விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்வியியல் கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நீதிபதி அருண்மொழிசெல்வி தலைமை தாங்கினார். நீதிபதி கணேசன், சி.எஸ்.எம்., கல்லூரி தலைவர் மகாவீர்சந்த், செயலாளர் அபிராமி முன்னிலை வகித்தார். முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார்.கோர்ட் அருகே...
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்தை மறைத்து புதிய கட்டடம் கட்ட கூடாது என எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் மற்றும் 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி கட்டும் பணியை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவில்...
புவனகிரி :
புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில்...
கடலூர் :
மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. கணக்கெடுப்பின் போது ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் மற்றும் நில உரிமைக் கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் (பட்டா, உரிமை...
கடலூர் :
உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கடலூர் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
...
கடலூர் :
பண்ருட்டியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி இரண்டாவது முறையாக தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் பாபு என்கிற புண்டேரிபாபு(40) அப்பகுதியில் சாராயம் விற்று வந்ததால் கடந்த ஜனவரி மாதம் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதத்தில் வழக்கிலிருந்து...
பரங்கிப்பேட்டை :
தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் நாகர்ஜூனா ஆயில் கம்பெனி உள்ளது. அங்கு லேபர் கான்ட்ராக்டராக உள்ள தியாகவள்ளியை சேர்ந்த கொளஞ்சியப்பன் நேற்று முன்தினம் கம்பெனிக்கு சென்று முதுநிலை பாதுகாப்பு அதிகாரி ஜானகிராமனிடம், மீண்டும் லேபர் கான்ட்ராக்ட் கேட்டு...
நடுவீரப்பட்டு :
தீயில் கருகி இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூர் அடுத்த திருமானிக்குழியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற தென்கோவன். இவரது மனைவி பரிமளா என்கிற விஜயலட்சுமி (20). திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த 14ம் தேதி பரிமளா தனது வீட்டில் சுவற்றின் மீது இருந்த பூ பொட்டலத்தை எடுக்க முயன்ற போது, சுவற்றில்...
கடலூர் :
சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு...
கடலூர் :
மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை அடித்து கொலை செய்து நகைகளை கொள் ளையடித்த வாலிபருக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப் பட்டது. கடலூர் மாவட்டம்,...
விருத்தாசலம் :
விருத்தாசலம் பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நல்லூர் ஒன்றிய சேர்மன் சந்தித்து ஆறுதல் கூறினார். விருத்தாசலத்தில் கடந்த 27ம் தேதி சிறுபாக்கத்தில் இருந்து வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். காயமடைந்த 31 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர்...
Have u ever seen the calendar for September 1752???
If you are working in Unix, try this out.
At $ prompt, type: cal 9 1752
Surprised????
not only in unix, u can also search it in google
Explanation for what you see: Isn't the output queer? A month with whole of eleven days missing. This was
the time England shifted...
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் கட்டப்பட...
கடலூர்:
கடலூர் நகராட்சியால் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குடிநீருக்கு குளோரின் கலக்கும் நிலையம், 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே, 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்துதான் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதற்கும் குடிநீர்...
கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையை ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்புக் கண்காணிப்பாளர் குழு 31-ம் தேதி பார்வையிடுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியற்றின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிகிறது. ஐ.நா. சபையின் உணவு உரிமை பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆலிவர் ஷட்டர் மற்றும் அவரது குழுவினர் 31-ம் தேதி கடலூர் வருகிறார்கள்....
சிதம்பரம்;
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா சிதம்பரத்தில் லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவனம், சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏசிடி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அண்மையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பா.ஜான்சன் தலைமை வகித்தார். லக்கோட்டியா கம்ப்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் க.தண்டபாணி முன்னிலை...
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்ககத்தில் பயிலும் பல்வேறு துறை மாணவர்களுக்கான பாடங்கள் புதுச்சேரி, சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய அகில இந்திய வானொலி நிலையங்களில் முதல் அலைவரிசையில் ஒலிபரப்பப்படுகிறது. இவ்வாண்டுக்கான பாடங்கள் மே 9-ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30...
பண்ருட்டி :
பண்ருட்டி பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் அகற்றுவதில் சிக்கல் நீடித்து வருவதால் நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணி தேக்கமடைந்துள்ளது.
பண்ருட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பண் ருட்டி ஒன்றியம் அலுவலகம் - முத்துநாராயணபுரம் வரையிலான 5 கி.மீ.,...
கடலூர் :
டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந் தது.
மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கடலூர் வட்ட தலைவர் காமராஜ் வரவேற்றார். மாநில துணைத்...
சேத்தியாத்தோப்பு :
விவசாயிகளிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள கரும்பு அதிகாரிகள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றுவதை தடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை...