கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007,
பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
சிதம்பரம்:
சிதம்பரம் நகராட்சியில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று பாமக நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் குற்றம் சாட்டினார்.
சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
கடலூர்:
திட்டக்குடி அருகே பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை வியாழக்கிழமை முதல் காணவில்லை.
திட்டக்குடி அடுத்த வேப்பூர் அருகே உள்ள ஐயனார் பாளையத்தைச் சேர்ந்த கொண்டையன்...
கடலூர்:
கடலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரைத் தாக்கியதாக, தி.மு.க.வினர் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடலூர் அருகே கே.ஆர். சாவடியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் பழநிச்சாமி (48). அவருக்கும் அதே...
கடலூர்:
: கடலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் ஆய்வு செய்தார். கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்து வருகிறார்கள். கடலூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இப்பணியை கோட்டாட்சியர் செல்வராஜ் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தார். நிலை அலுவலர்கள் சரியான முறையீட்டு விவரங்களை பெற்றுள்ளனரா எனக் கேட்டறிந்தார்....
விருத்தாசலம்:
: விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விருத்தாசலம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில்...
சிதம்பரம்:
வீராணம் ஏரி மற்றும் கொள்ளிடக்கரையை தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு தலைமைப் பொறியாளர் அன்பழகன் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்டார்.÷கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் சேதத்தை...
சிதம்பரம்:
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தீக்குளித்து வீரமரணம் அடைந்த முத்துக்குமரனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பூமாகோவில் முன்பு மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு...
கடலூர்:
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதைக் கண்டித்தும், தரமான உணவு வழங்கக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். பின்னர் இந்திய மாணவர் சங்க கடலூர்...
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் தாம் படித்த...
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம், கடல்வாழ் உயிரியல் அறிவியல் புலமாக நிலை உயர்த்தப்பட்டதை முன்னிட்டு அதிநவீன நூலகம் திறப்பு விழா, அதிநவீன ஆராய்ச்சிக்கூடம் அடிக்கல்நாட்டு விழா, கடல்வாழ் உயிரியல் மருத்துவப் பரிசோதனைக்கான...
குறிஞ்சிப்பாடி:
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடக்கிறது. கடந்த 22ம் தேதி முதல் தருமச்சாலை மற்றும் ஞானசபை மேடைகளில் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா முற் றோதல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு வள்ளலார் அவதரித்த...
திட்டக்குடி:
திட்டக்குடி வெலிங் டன் ஏரிக் கரை சீரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக, சென்னை தலைமை பொறியாளர் அன்பழகன் கூறினார். திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிக் கரை 20 கோடி ரூபாய் செலவில் சீரமைக் கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித் துறை (பாசனப் பிரிவு) சென்னை மண்டல தலைமை பொறியாளர்...
காட்டுமன்னார்கோவில்:
வெள்ள பாதிப்பை தடுக்க கொள்ளிடம் மற்றும் வீராணம் ஏரியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாசன பிரிவு தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு நிலையில் ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராணம்...
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே வயலில் கிடந்த பழங்கால கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை விவசாயிகள் கண்டெடுத்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் பெருமாள் கோவில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே பகுதியைச்சேர்ந்த வேல்சாமி, முருகேசன் இருவரது நிலங்களின் வரப்பில் 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட பழைய...
சிறுபாக்கம்:
வேப்பூர் அருகே வெறிநாய்கள் துரத்தியதால் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சம் அடைந்த புள்ளி மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டு ரோடு பெரியநெசலூர் பகுதியில் அரசு காப்பு காடு உள்ளது. இங்கு மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. நேற்று மதியம் புள்ளி மான்...
கடலூர் :
கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு எண் ணெய் பனை சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி நடந்தது.
கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் பாலராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார்....
திட்டக்குடி :
பெண்ணாடம்-செந் துறை புதிய வழித் தடத்தில் அரசு பஸ் இயக்க விழா நடந்தது.
பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., நகர செயலாளர் குமரவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன்...
காட்டுமன்னார்கோவில் :
குடும்ப அட்டைகளை தகுதி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் திடீர் பரபரப்பு ஏற் பட்டது.
காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருப் பேரி, குஞ்சமேடு கிராமங்களில்...
கடலூர் :
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக நியமிக் கப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பத் கடலூரில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க., மாவட்ட...
கடலூர் :
ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது என கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசினார்.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர்...
சிறுபாக்கம் :
சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என முதல்வருக்கு ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் மனு அனுப்பியுள்ளார்.
திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக உள்ளது. இதனை சுற்றி எஸ். புதூர்,...
சிதம்பரம் :
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சிதம்பரம் வட்டகிளை கூட்டம் தலைவர் (பொறுப்பு) பொன்னுசாமி தலைமையில் நடந்தது....
நடுவீரப்பட்டு :
சி.என்.பாளையம் சுப்பரமணியர், முத்துமாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்பஸ்ரா மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
காலை 10 மணிக்கு...
சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இன்ஜினிரியங் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்ட அரங்கை துணைவேந்தர் திறந்து வைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்ஜினிரியங் கல்லூரியில் 1950-56ல்...
விருத்தாசலம் :
விருத்தாசலம் திரு.வி.க., நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் அரபு எமிரேட் தொழிற் பயிற்சி மையம் சார்பில் இலவச குடிநீர் இணைப்பு திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் தீர்த்தலிங்கம் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி...
ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கு சிறந்த கிராம கல்விக்குழுக்கான விருது வழங் கப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீராமன் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 2009-10 ஆண்டிற்கான சிறந்த கிராமக் கல்விக்குழு விருது வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதினை கடலூரில்...
திட்டக்குடி :
பெண்ணாடத்தில் காப்பீட்டு திட்டம் மற்றும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆயிரத்து 270 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டது.
பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரத்துறை, நோய்...
சேத்தியாத்தோப்பு :
சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., செயலாளராக இளஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கான தேர்தல் முன் னாள் அமைச்சர் வளர்மதி, தேர்தல் பொறுப்பாளர்...
ராமநத்தம் :
கீழக்கல்பூண்டியில் உழவர் மன்றம் சார்பில் முத்து சோள பயிர் களை பயிரிட வலியுறுத்தி வயல் திருவிழா நடந்தது.
கீழக்கல்பூண்டி உழவர் மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர்கள் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மேலக்கல்பூண்டி விஜயகுமார்...
கடலூர் :
கடலூர் அக்ஷர வித்யாஷரம் பள்ளியில் சாரண, சாரணியர் முகாம் நடந்தது. இருதயராஜ் முகாமை கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் மேத்யூ ஜெயரத்னம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை மேலா ளர் ரமணி ஷங்கர், பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, இளையபெருமாள் மற்றும் ஆசிரியர் கள், சாரண, சாரணியர் கள் 60 பேர் பங்கேற்றனர்....
ராமநத்தம் :
ராமநத்தம் அடுத்த தொழுதூரில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடந்தது.
தொழுதூர் ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொழுதூர் ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி,...
நெய்வேலி :
மந்தாரக்குப்பத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் கலாசார சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், யு.டி.யு.சி. தொழிற்சங்கம்...
கடலூர் :
கடலூரில் கால்நடை மருந்து குடோனில் ஏற் பட்ட தீ விபத்தில் மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சொரக் கால்பட்டு வான்டர்...
கிள்ளை :
சிதம்பரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து பொருட்களை திருடிச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். ...
விக்கிரவாண்டி :
போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(48). இவர் மீது...
கடலூர் :
மோட்டார் பைக்கை திருடிய வாலிபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.
வாழப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, கடலூரில் உள்ள...
கடலூர் :
மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், திறமையுள்ள வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் டிசம்பர் மாதம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் 13 ஒன்றியங்களைச்...
பரங்கிப்பேட்டை :
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான தேர் தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2006ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரிக்கக்...
கடலூர் :
கடலூர் அருகே உப்பனாற்றில் பள்ளி மாணவ, மாணவியர் சென்ற படகு கவிழ்ந்ததில், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த நொச்சிக்காடு காலனி, வள்ளலார் நகர், நந்தன் நகர் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து...
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியைத் தொடர்ந்து நேற்று முதல் மருத்துவ பரிசோதனை துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த அக்டோபர் 25ம் தேதி நடந்தது. பின்னர் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தது....
குறிஞ்சிப்பாடி :
வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். வடலூர் ஜோதி நகரில் உள்ள ஜோதி சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 25ம் தேதி மாலையில் கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி நடந்தது. அன்று...
பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி சேர்மன் துவக்கி வைத் தார்.பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவிலிருந்து அன்னங்கோவிலுக்கு நேரடியாக சென் றிட நபார்டு திட்டத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் துவக்கி வைத்...
காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடத்தில் பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. கடலூர் மாவட்ட எல் லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றை கடந்தால் நாகை மாவட் டம் துவங்கி விடும். இரு மாவட்டங்களை இணைத்திடம் கொள்ளிடம் ஆற்றிலம் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
...
திட்டக்குடி :
திட்டக்குடி அடுத்த இள மங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார் பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி தலைவர் மன்னன் துவக்கி வைத் தார். உழவர் மன்றத் தலைவர்கள் வேணுகோபால், ரவிச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, காங்., மாவட்ட பொதுச்...
விருத்தாசலம் :
கோமங்கலம் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகு இரண்டாம் கட்டமாக சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த பலர்...
சிதம்பரம் :
சிதம்பரத்தில் இறந்த இருவரது கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ருக்குமணியம்மாள் (82), விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந் தவர் கல்யாணி அம்மாள் (75). இவர்கள் இருவரும் இறந்தனர். இதையறிந்த சிதம்பரம் காஸ்மா பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல் கிஷார் ஜெயின், செயலாளர் விஜயகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும் பத்தாருடன்...
சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி குறித்த பொதுமக்களின் குழப்பத்தை தீர்க்க, பொது தீட்சிதர்கள் சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரோதி ஆண்டான இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை, இரண்டு கிரகணங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே,...
சிதம்பரம் :
சிதம்பரம் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில் சேர் மன் பவுஜியாபேகம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் ராமநதான், காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவி லஷ்மிசுதா, வீனஸ் பள்ளியில் தாசில்தார் காமராஜ், ராமசாமி செட்டியார் பள்ளியில் ஓய்வு பெற்ற மாவட்ட...
ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணம் பகுதி ஆசிரியர்களுக்கு வில்லுப் பாட்டு, பொம்மலாட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. காட்டுமன்னார்கோவில் வட்டார வளமையம் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம், நாச்சியார் பேட்டை பள்ளி தொகுப் பாய்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான...
நெய்வேலி :
என்.எல்.சி., தொழிலாளர்கள் தான் ஆபத்து காலத்தில் உதவுபவர்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். நெய்வேலி நகர தி.மு. க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். தலைமை செயற் குழு உறுப்பினர் ராசவன் னியன், நகர தலைவர் சிவந்தான் செட்டி, தலைமை பொதுக்குழு...
சிறுபாக்கம் :
மங்களூர், நல்லூர் ஒன்றிய சமத்துவபுரங்களில் பெரியார் சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. மங்களூர் ஒன்றியம் கழுதூர், நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை அருகில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் பெரியார் சிலை இல்லாத...
திட்டக்குடி :
திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிறுவனத்தின் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்த செயல்விளக்க பயிற்சி கரும்பு விவசாயி கோபாலகிருஷ்ணன் வயலில் நடந்தது. சர்க்கரை ஆலை துணை மேலாளார் (கரும்பு) கார்த்திக்ராஜா தலைமை தாங்கினார். கரும்பு அதிகாரி நடராஜன்,...
திண்டிவனம் :
திண்டிவனத்திலிருந்து, புதுச்சேரி செல்லும் வழியில் சாலை ஓரம் உள்ள தரைக் கிணறுகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. விபத்துகள் ஏற்படும் முன், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் ஆர் ஜிதம்...
பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கை நிறுத்தி விட்டு எடுக்காததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பரங்கிப்பேட்டை சங்குமரத்தடியில் இருந்து சின்னக்கடை தெரு வரை நெடுஞ் சாலைதுறை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் அடிக்கடி போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது....
பரங்கிப்பேட்டை :
அகல ரயில் பாதை யில் சிக்னல்கள் இயங்காதது குறித்து உயர் அதிகாரிகளிடம் சுட்டிக் காட் டிய ஆலப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சரக்கு ரயில் கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் வரும் தகவலை ரயில்வே...
பண்ருட்டி :
புதுச்சேரியில் இருந்து பிராந்தி பாட் டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கண்டரக்கோட்டையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் 6 பிராந்தி பாட்டில் கடத்தி வந்த பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் சவுந்தரராஜன் (23) என்பவரை கைது செய்தனர...
கடலூர் :
கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட கைதி, கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை துவங்கியுள்ளது.சென்னை புளியந் தோப்பு, கனக நாராயண முதலியார் தோப்பை சேர்ந்தவர் பழனி மகன் அமுல் என்கிற அமுல்பாபு (29). திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட...
கடலூர் :
நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
...
விருத்தாசலம் :
விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
...